ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் ஆளும் கட்சியுடன் இணைந்து கெண்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித் விஜயமுனி சொய்சா, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் இந்திக பண்டாரநாயக்க ஆகியோரே இவ்வாறு ஆளும் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
Kaasukkaaha adayum saiyum eenappiravihal
ReplyDelete