நாடு திரும்பியவுடன், ஜனாதிபதி செய்த 2 நியமனங்கள்
முழுமையாக தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு தாய்லாந்துக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடுதிரும்பினார்.
தன்னுடைய குடும்பத்தாருடன் விடுமுறையை கழிப்பதற்காக, அவர், ஏழுநாள்கள் விஜயத்தை மேற்கொண்டு தாய்லாந்துக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல், கே.கே.டி.பியால் டீ. சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
2
நிதி மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளராக ஆர்.எச்.எஸ். சமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஆர்.எச்.எஸ். சமரதுங்க நிதி மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டாரென ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment