Header Ads



பாராளுமன்றம் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

நம்பிக்கை பிரேரணை மீதான வாக்களிப்பில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிக பெரும்பான்மை உள்ளமை நிரூபிக்கப்பட்டதற்கமைய, ரணில் தனதுரையை நிகழ்த்தியதையடுத்து, ச​பையை எதிர்வரும் 18 ஆம் திகதி  பிற்பகல் 1 மணிவரை ஒத்திவைப்பதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

No comments

Powered by Blogger.