Header Ads



15 பேர் தம்முடன் இணைந்துகொள்ள, இருப்பதாக ஐ.தே.க. அறிவிப்பு

யாப்புக்கு முரணான வேலைத்திட்டத்திற்கு எதிராக மேலும் 15 பேர் தம்முடன் இணைந்துகொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் அலறி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2 comments:

  1. ஆளாளுக்கு நம்பர் சொல்கின்றார்கள். தேர்தல் நடந்தால் தெற்கில் மஹிந்த வெல்லப் போகின்றார் என்பது மட்டும்தான் உண்மை.

    ReplyDelete

Powered by Blogger.