"1990 இனச்சுத்திகரிப்பு" - மாபெரும் கட்டுரைப் போட்டி (ஒரு இலட்சம், பெறுமதியான பரிசில்கள்)
யாழ்ப்பாணம் அடங்கலான வடக்கு முஸ்லிம்கள், தமது பாரம்பரிய தாயகத்திலிருந்து, பாசிசப் புலிகளினால் 1990 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டதை ஆவணப்படுத்தும் நோக்குடன், நாடளாவிய ரீதியில் மாபெரும் கட்டுரைப் போட்டியொன்றை www.jaffnamuslim.com (ஜப்னா முஸ்லிம் இணையம்) நடத்தவுள்ளது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகம், 1990 இனச்சுத்திகரிப்பு, அதற்கு பிந்திய நிலை, எதிர்காலம் ஆகியவற்றை கட்டுரை உள்ளீர்ப்புச் செய்திருத்தல் மிகச் சிறந்தது
கட்டுரைக்கான தலைப்பு "1990 இனச்சுத்திகரிப்பு"
போட்டி நிபந்தனைகள்
1, கட்டுரைகள் 5 பக்கங்களுக்கு குறையாது 7 பக்கங்களுக்கு மேற்படாது இருத்தல் வேண்டும்.
2, தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் கட்டுரைகளை அனுப்பலாம்.
3, ஒருவர் ஒரு கட்டுரையை, மாத்திரமே அனுப்பிவைக்க முடியும்.
4, வெளிநாடுகளில் உள்ளோரும் பங்குபெறலாம்.
5, நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
6, வயதெல்லை கிடையாது.
2, தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் கட்டுரைகளை அனுப்பலாம்.
3, ஒருவர் ஒரு கட்டுரையை, மாத்திரமே அனுப்பிவைக்க முடியும்.
4, வெளிநாடுகளில் உள்ளோரும் பங்குபெறலாம்.
5, நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
பரிசு விபரம்
முதற் பரிசு 50.000 ரூபா
இரண்டாவது பரிசு 30.000 ரூபா
மூன்றாவது பரிசு 15.000 ரூபா
10 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி -
219/2 GALLE ROAD
DEHIWALA
அல்லது
Email ID, jaffnamuslim1990@yahoo.com
219/2 GALLE ROAD
DEHIWALA
அல்லது
Email ID, jaffnamuslim1990@yahoo.com
கட்டுரைப் போட்டி, முடிவுத் திகதி 17.09.2018
ஏற்பாடு - www.jaffnamuslim.com (ஜப்னா முஸ்லிம் இணையம்)
தெரிவு செய்யப்படும் கட்டுரைகள், நூலுருவாக்கம் செய்யப்படும்.
இனதுவேசத்தை வளர்ப்பதற்கு போட்டி வேறு வைப்பார்களாம்.
ReplyDeleteஇங்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் இவர்கள் இப்படிதான். எந்த நாட்டிலிருந்தலும் வாஹ்ஹாபிசம் மாறாது. நேற்று London யில் குண்டு.
It will make more contradiction between two communities
ReplyDelete