Header Ads



ஞானசாரருக்கான வழக்குத் தீர்ப்பு 8 ஆம் திகதி அறிவிப்பு

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 08ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு ஒன்றுக்கே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் தேரருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.