பௌத்த தேரர், நோன்பு பிடிக்கிறார்
நாளை -09- நடைபெறவுள்ள இப்தார் நிகழ்வில் கலந்துகொள்ள வடரக விஜித தேரர்,
அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று இரவே அக்கரைப்பற்றுக்கு சென்று நாளைய தினம் நோன்பு இருக்க தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
அக்கரைப்பற்றில் நாளைய தினம் இப்தார் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் விருந்தினராக கலந்துகொள்ள வடரக விஜித தேரர் அழைக்கப்பட்டுள்ள நிலையில் பகல் வேலைகள் நன்றாக உண்டு விட்டு வந்து நோன்பிருக்கும் உங்களுடன் உண்டு பகிற எனக்கு மனம் இல்லை என கூறியுள்ள அவர், இன்று இரவே அக்கரைப்பற்றுக்கு வந்து நேன்பு நோற்கும் நேரத்தில் தானும் நோன்பிருப்பதாக கூறியுள்ள அத வேளை நாளைய தினம் தியானம் உள்ளிட்டபௌத்த மத அனுஷ்டானங்களில் இருக்க தீர்மானித்துள்ளார்.
Masha allah
ReplyDeleteAllahu akbar
allah is great
இஃப்த்தாருக்கு அழைப்பதை விட இது நல்ல முயற்சி நோன்பின் மாண்பு புரியும் ,,,, சிரமமான முற்சியும் கூட
ReplyDelete