Header Ads



நல்லிணக்க இப்தாரில் பெளத்த, இந்து, கிறிஸ்த்தவ மதகுருமார்கள் பங்கேற்பு

கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீத் மண்டபத்தில் கிண்ணியா ஷூறா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்று(06)புதன் கிழமை இடம் பெற்றது.

"அல் குர்ஆனும் நோன்பின் மகத்துவமும் " என்னும் கருப்பொருளில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.
இதில் உலமாக்கள்..பெளத்த, இந்து, கிறிஸ்த்தவ மதகுருமார்கள், முப்படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், உள்ளூர் திணைக்கள தலைவர்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள், ஷூறா சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)



No comments

Powered by Blogger.