இறைபாதையில் போராடி, இன்று ஷஹீதாகினார் அபூசலாஹ்
ஊனமுற்ற தன கால்களால் இறைபாதையில் போராடி ஷஹீதாகினார் 29 வயதுடைய ஃபாதி அபூ சலாஹ்.
இந்த உம்மத்தின் முதல் கிப்லாவை தாங்கிய புனித பூமியான பைத்துல் முஹத்திஸை மீட்கும் போராட்டத்தில், ஏற்கனவே தனது இரண்டு கால்களையும இழந்த சகோதரர் பாதி அபூ ஸலாஹ் இன்று -14- இஸ்ரேலிய்ய காட்டுமிராண்டிகளின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி தனது உயிரையும் தியாகம் செய்தார்.
ஷஹாதத்தின் விளைநிலமாகிய காஸா பூமி மனித ஆன்மாக்களை இவ்வாறுதான் பயிற்றுவித்திருக்கிறது.
அல்லாஹ் ஷஹீதாகப்பொருந்திக் கொண்டு உயர்ந்த சுவனத்தை பரிசளிப்பானாக!
-Abu Ariya-
-Abu Ariya-
May Almighty Allah bless him the highest place In Jannah. Aameen.
ReplyDeleteஇன்னாலில்லாஹ்...
ReplyDeleteவட்டி முதளாளிகளுக்கும், பிள்ளைகளை கண்போனபோக்கில் விட்டு இளம்வயசு என்று நியாயம் கற்பிக்கும் பெற்றோருக்கும்...
aameen
ReplyDeleteameen
ReplyDelete