சவுதி அரேபியாவின் 150 மெற்றிக் தொன் பேரீச்சம் இலங்கையை வந்தடைந்துள்ளது.
தற்போது கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள இவை, நாளை 30 ஆம் திகதி உரிய வரிகளை செலுத்திய பின்னர், விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென முஸ்லிம் யமய விவகார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் பாஹிம் தெரிவித்தார்.
this is a peanuts compared to billions all princes spend.
ReplyDeleteஅவன் ஓசியில் அனுப்புவதற்கும் வரியா?
ReplyDelete