ஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு காமுகர்களால் படுகொலை செய்யப்பட்ட மிருகத்தனமான செயலை கண்டித்தும், சூத்திரதாரிகள் சட்டத்தினால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டி வலியுறுத்தியும் புத்தளம் தில்லையடி ஜும்ஆ பள்ளிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
Post a Comment