Header Ads



அலரி மாளிகையில் முக்கிய கலந்துரையாடல் - றிசாத், ஹக்கீம் பங்கேற்பு

அரசாங்கம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அபிப்ராயங்களைப் பறிமாறிக்கொள்வதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பிரமருக்கும் இடையில் தீர்மானமிக்கதொரு கலந்துரையாடல் இன்று மாலை 4 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

இதில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதின், ​ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், பழினி திகாம்பரம், அர்ஜுண ரணதுங்க, ராஜித சேனாரத்ன, உள்ளிட்டவர்கள் பிரதமருடன் கலந்துரையாடலை முன்னெடுக்கவுள்ளனர்.

1 comment:

  1. ஐக்கிய தேசிய கட்சியின் மாற்றங்களுக்கு அல்ல ( மீடியாவுக்கு புழுகிய செய்தி) ஜாதிகஹெல. + முஸ்லிம் (காக்கா மார்கள் ) கட்ச்சிகளின் விலை என்ன என்று (தெரிந்து கொடுக்க ) திர்மானமிக்கதொர் சந்திப்பு (விலை)திர்மானிக்க ( இந்த விளையாட்டு வீரர்களை விளையாட்டு கலகங்கள் இன்னும் கொஞ்ச காலம் விலை கொடுத்து வாங்கும் பிறகு ஒட முடியாத குதிரைகள் நிலைத்தான் இவர்களுக்கு

    ReplyDelete

Powered by Blogger.