கண்டி கலவரம் தொடர்புடைய, சகல விடயங்களும் கண்டறியப்பட்டுள்ளன - ராஜித
கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற இனக்கலவரத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் அனைத்து தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவங்கள் அனைத்தும் குறித்த ஒரு குழுவினரால் வழி நடாத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Dc
Can point your all eyes on this BBS...
ReplyDeleteIts a big threat to the loving mother land...
I am sure you if you all are honest to the country
Then take proper action
ReplyDeletelie
ReplyDelete