மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீம் கெலிகெப்டர் கேட்டு விமானப்படையை அணுகியுள்ளார். எனினும் அவருக்கு ஹெலி வழங்கப்படாத நிலையில் தற்போது அவர் பாதை வழியாக கண்டிக்கு விரைந்துள்ளார்.
ஹக்கீம் அவர்கள் எதுவும் செய்ய முடியாத ஒரு அப்பாவியாக காணப்படுகின்றார்.தலைமை பதவிக்கு தகுதி இல்லாதவர் .
ReplyDelete