Header Ads



முஸ்லிம் பிரதேசங்களில் வன்முறை

காத்தான்குடி, ஏறாவூர், அட்டாளைச்சேனை உள்ளிட்ட பிரதேசங்களி; வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது

அத்துடன் யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தல் சம்வமொன்று இடம்பெற்றுள்ளது.

நாட்டில் பொதுவாக வன்முறைச் சம்பவங்கள் குறைந்து,  முஸ்லிம் பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பது குறித்து தலைவர் என்.எம். அமீன் கவலை வெளியிட்டுள்ளார்  கவலை வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.