ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு குழு இரகசியமாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் தீர்வாக புதிய பிரதமராக சபாநாயகர் கருஜயசூரியவையோ அல்லது அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவையோ நியமிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. dc
Post a Comment