Header Ads



ஐ. தே.க. க்குள் பெரும், நெருக்கடியான நிலைமை

அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர் பதவிகளில் இருந்து விலகுமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரை கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதால், ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பெரும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.