Header Ads



வாக்குச் சீட்­டுக்­களை, புகைப்­படம் எடுத்தல் சட்­ட­வி­ரோதம்

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்குள் கைய­டக்க தொலை­பே­சி­களை பயன்­ப­டுத்­துதல், வாக்­குச்­சீட்­டுக்­களை புகைப்­படம் எடுத்தல் என்­ப­வற்­றிற்கு தடை­வி­தித்­துள்­ள­தாக தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்துத் தெரி­விக்­கையில்.

தொலை­பே­சி­களைப் பயன்­ப­டுத்தி அல்­லது புகைப்­படக் கரு­விகள் மூலம் வாக்குச் சீட்­டுக்­களை புகைப்­படம் எடுத்தல் சட்­ட­வி­ரோத செயற்­பா­டெனக் கருதி கைது செய்­யப்­ப­டுவர்.

இதே­வேளை உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான அஞ்சல் மூல வாக்­கு­களை எண்ணும் பணிகள் எதிர்­வரும் பெப்­ர­வரி 9 ஆம் திகதி மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் தெரி­வித்தார்.

No comments

Powered by Blogger.