Header Ads



முடிந்தால் எனது, பிரஜாவுரிமையை பறித்துக்காட்டு - மகிந்த சவால்

முடிந்தால் தமது பிரஜாவுரிமையை பறித்துக்காட்டுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.

லுனுகம்வெஹேர பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

“பிரதமர் எனது பிரஜாவுரிமையை நீக்கிவிட முடியும் எனக்கூறிவருகிறார். முடிந்தால் அவ்வாறு அவர் செய்யட்டும்.

நாட்டில் உள்ள வழங்குதாரர்களைப் பிரதமர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடும். ஆனால் நாட்டில் இல்லாத சட்டதிட்டங்களைக் கொண்டு, பிரஜாவுரிமையை நீக்க முடியாது.

நீதித்துறையைச் சார்ந்தவர்கள் பக்கச்சார்பாக நடத்துகொள்ளமாட்டார்கள் என நாம் நம்புகின்றோம்” என்றார்.

3 comments:

  1. I like this challenge. Yahapalanaya could not do any thing to him for the last 3 years and forever.

    ReplyDelete
  2. விசயம் உண்மை சார்.யார் அதைச் செய்ய முற்பட்டாலும் உங்கள் கோப்பி கோப்பை நண்பர் ரனில் சார் அதற்கு அனுமதிக்கவே மாட்டார். பிறகென்ன பயம்!

    ReplyDelete
  3. Friend of MR..not UNP or Ranil...my dears..
    Clearly its My3 & SLFP dramatic Gang

    ReplyDelete

Powered by Blogger.