Header Ads



ஐ.தே.க. யினரை காணவில்லை - கெஹலிய

கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியினர் அரசியல் ரீதியாக காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து, மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு காணாமல் போயுள்ளவர்களை மீட்க, ஐக்கிய தேசிய கட்சி தயார் நிலையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.