Header Ads



முஸ்லிம்கள் இனி தாம் ஏமாறமாட்டோமென, என்னிடம் நேரில்வந்து தெரிவித்தனர்


முஸ்லிம்களிடம் பொய்யைக் கூறி அவர்களை தனக்கு எதிராக மாற்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த முஸ்லிம்களே தற்பொழுது தன்னிடம் நேரில் வந்து இனி நாம் ஏமாற மாட்டோம் எனக் கூற ஆரம்பித்துள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

3 comments:

  1. சத்தார் போன்ற சாக்கடைகள் இருக்கு மட்டும் நீர் இவ்வாறு பேசுவீர். நீயே இந்த இந்த நாட்டில் இனத்துவேசத்தை சாணி போட்டு வளர்த்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பவாதி. மாத்தளையில் ஒரு பேச்சு மாத்தறையில் ஒரு பேச்சு. நீர் தோற்றவுடன் மெத முலானையிலுள்ள உனது பண்ணை வீட்டின் ஜன்னல் படியில் நின்று கொண்டு என்ன பேசினாய் என்பதை நாங்கள் மறவோம். அப்போது உனது உண்மை முகம் தெரிந்தது. இன்னும் உம்மை தேடி வந்து பேசும் முஸ்லிம்கள் என்றால் அவர்கள் உண்மையிலேயே ஐந்தறிவு உயிரினங்களாத்தான் இருக்கும்.

    ReplyDelete
  2. correctly stated brother, these bone licking saththar and few others are supporting the hora to plunder again.

    ReplyDelete
  3. Yes Muslims have told you the correct statment....So you can not cheat them like what you did in the past... Also Muslims do say this to MY3 and Ranil too, if they continue like you in the matters related to muslims

    ReplyDelete

Powered by Blogger.