ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த பின்னரே பதவி விலகுவேன்
ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த பின்னரே பதவியில் இருந்து விலகுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவிசாவளை பகுதியில் வைத்து இன்றைய தினம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவிசாவளை - கொஸ்கம பகுதியில் இடம்பெற்ற சுதந்திர கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இது தொடர்பில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
This is only for the election. Why you have not done for last 3 years.
ReplyDeleteஇந்த பேச்சுக்களில் இலங்கை மக்கள் கடந்த 70 வருடங்களாக கேட்டுக் கொண்டே வருகின்றனர்.
ReplyDeleteஇந்த மண்ணாங்கட்டி வாரத்தைய சொல்லி சொல்லி எத்தனை காலத்தை ஓட்டப்போறீங்க மாமா ???
ReplyDelete