3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாட்டை முன்கொண்டு செல்ல முடியவில்லை - மஹிந்த
கிராமத்தையும் சீர்குலைக்கவே, அரசாங்கம் கிராம அதிகாரத்தையும் கோருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹங்குரங்கெத பகுதியில் இன்று -20- இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாட்டை முன்கொண்டு செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் அவர்களுக்கு கிராமத்தையும் வழங்குவதா என மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டை சீர்குலைத்தது போல கிராமத்தையும் சீர்குலைக்கவே தயாராகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment