Header Ads



ஒரே பிரசவத்தில் 3 குழந்​தைகள்…


2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தம்புள்ளை வைத்தியசாலையில், 27 வயதானப் பெண் தனது ஒரே பிரசவத்தில் 3 குழந்​தைகளை பிரசவித்துள்ளார்.

தம்புள்ளை, பஹல ஹெரவுல பிரதேசத்தைச் சேர்ந்த பியானி மலிகா என்ற பெண்ணே இவ்வாறு  3 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.