இலங்கையர் உள்ளிட்ட 1200 பேர், துருக்கி இராணுவத்தினரால் கைது
துருக்கியினுள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட இலங்கையர் உள்ளிட்ட 1200 அகதிகள், அந்நாட்டு இராணுவத்தின் பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
கிரீஸ் மற்றும் பல்கேரியா எல்லை பகுதியின் ஊடாகவே இவர்கள் இத்தாலிக்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.
இலங்கை, பங்களாதேஸ், பலஸ்தீன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களே இவ்வாறு அகதிகளாக இத்தாலிக்குள் நுழைய முற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment