கல்முனையில் பல்லாயிரக்கணக்கான, பாரைக்குட்டி மீன்கள் பிடிப்பு - மீனவர்கள் மகிழ்ச்சி (படங்கள்)
கல்முனைக் கடற் பகுதியில் நேற்றைய தினம் அதிளவான பாரைக்குட்டி மீன்கள் கரைவலைக்கு அகப்பட்டுள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காரைதீவு - நிந்தவூர் கடற்கரைப் பகுதியில் அண்மையில் கீரி மீன்கள் பெருமளவில் பிடிபட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்றைய தினம் பிடிப்பட்ட பாரைக்குட்டி மீன்களால் மீனவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளதுடன், இதனால் கூடிய வருமானத்தையும் பெற்றுள்ளனர்.
Post a Comment