தனி சாய்ந்தமருது பிரதேச சபைக்கோ, கல்முனையை 4 காக பிரித்தலுக்கோ சாத்தியமில்லை
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுவிட்டதால் இன்று இரவு அல்லது நாளை தேர்தல் பற்றி தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார். இந்த நிலையில் கல்முனை தற்போதுள்ள நிலையில் மாநகர சபைக்கான தேர்தலே நடத்தப்படும் என இன்றைய ஊடக சந்திப்பின் போது அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
அத்துடன் சாய்ந்தமருது பிரதேச சபை அல்லது கல்முனையை நான்காக பிரித்தல் என்ற எதற்குமே சாத்தியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே சாய்ந்தமருது மக்களும் கல்முனை மக்களும் இது விடயத்தை புரிந்து தத்தமது இயல்பு வாழ்க்கையின் பக்கம் திரும்புமாறும் தேர்தலில் தம்மை ஏமாற்றியோருக்கு பாடம் படிப்பிக்க முன்வருமாறும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
அத்துடன் கல்முனை சாய்ந்தமருது மக்கள் தமது பாரம்பரிய ஒற்றுமையை காக்கும்படியும் புரிந்துணர்வுடன் கல்முனை தொகுதியில் இயல்பு வாழ்க்கைக்கு உதவும் படியும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் இடையே பிரதேச வாதத்தை தூண்டி அதன் மூலம் தனது பதவியை இவ்வளவு காலம் பாதுகாத்து வரும் ஹக்கீம் அவர்கள் முஸ்லீம் சமூகத்துக்கு எவ்வித பிரயோசமும் அற்றவர் .இவருடைய சாணக்கியத்தை பயன்படுத்தி இவ்வளவு காலமும் தனது வியாபாரத்தையே மட்டுமே அபிவிருத்தி செய்துள்ளார் .இவர் மூலம் முஸ்லீம் சமூகம் எவ்வித அபிவிருத்தியையும் காணவில்லை .நாட்டில் இனக்கலவரங்கள் உருவாகும்போது அதன் மூலமும் தன்னை மேலும் பலப்படுத்தி கொள்கின்றார் .அம்பாறை முஸ்லீம் மக்களை தேர்தல் காலங்களின்போது காயல் ஷேய்க் முகம்மத் பாடிய "ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான்"என்ற பாடலை பல இடங்களிலும் ஒலிபரப்பு செய்து அந்த பாடல் வரிகள் மூலம் அந்த மக்களை மயக்கி அவர்களின் மொத்த வாக்குகளையும் மிகவும் இலகுவாக கொள்ளையடித்துக்கொள்வதில் ஹக்கீம் அவர்கள் மிகவும் சாணக்கியராக காணப்படுகின்றார் .
ReplyDeleteYou can divide the Sainthamaruthu but don't dream for the divisions of Kalmunai
ReplyDeleteTamils keep this Faisal Musthafa in this post you can succeed. he is useless for Muslim community
ReplyDeleteTamils keep this Faisal Musthafa in this post you can succeed. he is useless for Muslim community
ReplyDeleteKalmunai should be divided.
ReplyDeleteஇதத்தானடா மக்காள் அதாஉல்லா 4 வருசத்துக்கு முதல் ஒங்களுக்கிட்ட சொன்ன தனிய பிரிச்சி தாறன் எண்டு, கேட்டயால ??
ReplyDelete