கட்டார் வெளிநாட்டமைச்சர், ஜனாதிபதி சந்திப்பு
கட்டார் நாட்டிற்கான இரண்டுநாள் அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் கட்டார் நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் Sheikh Mohamed Bin Abdul Rahaman Al Thani அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (25) பிற்பகல் இடம்பெற்றது.
டோஹா நகரில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் சுற்றுலா தொடர்புகளை மேலும் பலப்படுத்துதல் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
Post a Comment