ரோஹின்யர்களுக்கு இலங்கையின் அநியாயம்
மியன்மார் நாட்டவர்களுக்கு இலங்கை விசா வழங்குவது இடை நிறுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம்களாகிய ரோஹின்யர்கள் அகதித் தஞ்சம் கோரி, இலங்கையில் தஞ்சமடையலாம் என்ற காரணத்தினால் இவ்வாறு விசா அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளஉள்விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன அறிவித்துள்ளார்.
எனினும் பொதுபல சேனாவின் கோரிக்கையை ஏற்றே இலங்கை இவ்வாறானதொரு கொடுமையான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
Balu ruls going in Sri lanka.
ReplyDelete