நமது சகோதரிக்கு, நடந்த அநியாயம்...!
14 வயது ரோஹிங்கிய இனத்து முஸ்லீம் சிறுமியை பர்மா இனவாத ராணுவம் இழுத்து சென்றது .முதலில் அந்த சிறுமி பெற்றோர்களுக்கு முன்பு அடித்து நொறுக்கினார்கள் பின்பு ராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டாள்.
உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் சிறுமியின் பெற்றோர்களால் காப்பாற்ற இயலவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு ராணுவம் வந்தது. அவளை வயல் வெளிகளில் தூக்கிப்போட்டு சென்றனர்.
அவள் இறந்து கிடப்பதை அவளின் பெற்றோர்கள் அறிந்தனர். பிளாஸ்டிக் சாக்குகளால் அவள்தம் மேனி சுருட்டி கிடந்தது. பர்மா ராணுவமும் மற்றும் இனவாத ரவ்டிகளுக்கும் இது கையில் விளையாட கிடைத்த பொம்மைகளே.
இது தினமும் ரோஹிங்கிய இன பெண்களுக்கு நடக்கும் துயரங்களின் சில அத்தியாயமே!..
-அபூஷேக் முஹம்மத்
பச்சிலம் சகோதரியே உணக்கு நேர்ந்ததை கண்டு மணம் உருகுகிறது. உணக்காக துஆ மாத்திரமே எங்களால் செய்ய முடியும்.நிச்சயமாக நீ இப்பொழுது உயர்ந்த சுவனத்தில் இருப்பாய். சகோதரியே இன்று உணக்கும் உண் மக்களுக்கும் கொடூறம் இளைக்கும் இந்த அரக்கர்கள் நாளை மறுமையில் தனது செயலேட்டினை இடது கையில் பெற்று உணக்கும் உனது கூட்டத்தாருக்கும் முணணால் கைசேதப்படும் காட்சிகள் ( சூரா 69: 25-29) என் கண் முணணால் காட்சியளிக்கின்றன . அப்போது நீ உயர்த்த சுகபோக வாழ்க்கையில் இருப்பாய்.
ReplyDeleteஉண்மைதான், இந்த அரக்கர்கள் அவர்களின் நிலையை மாற்றிக் கொள்ளாதவரை நரகில் நிரந்தரமாக இழிவடைத்தான் போகிறார்கள். அநியாயம் இழைக்கப்பட்ட நீங்கள் அனைவரும் சுவனத்தில் இருந்து கொண்டு அவ் அரக்கர்களின் மீது எள்ளி நகையாடத் தான் போகிறீர்கள். யா அல்லாஹ், அநியாயாம் இழைக்கப்பட்ட நம் அனைத்து மியன்மார் உறவுகளுக்கும் உனது நிரந்தர சுவனத்தைக் கொடுப்பாயாக.
ReplyDeleteya ALLAH pls give her jannathul firdaws
ReplyDelete53க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள், 75%வளங்களும் அவர்களது கைகளில் ஆள்பலம் வேறு பொருளாதார பலமும் உள்ள. இப்படியான ஒரு நிலையில் தான் எமது சகோதரர்கள் இழிவான நிலைக்கு உலகம் முழுவதும் ஆளாகின்றனர். காரணம் உலக ஆசையும் மரணம் பற்றிய பயமும்.யூத, கிறிஸ்தவ சதிவலைக்குள் சிக்குண்டதுமே மற்றொரு காரணம்
ReplyDeleteஅமீன்
ReplyDelete