அடிப்படைவாத முஸ்லிம்கள் நாட்டை அழிக்கின்றனர், இலங்கையிலும் IS அச்சுறுத்தல் - சம்பிக்க
பயங்கரவாத நகர்வுகள் ஆசியாவையும் இலக்குவைத்து செயற்படுகின்றது. இந்தியா, பங்களாதேஷ் எதிர்கொள்ளும் பயங்கரவாத சூழல் இலங்கைக்கும் உள்ளது. இலங்கையிலும் ஐ.எஸ் அச்சுறுத்தல் உள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
உலகம் முழுவதும் இஸ்லாமிய பயங்கரவாதம் பரப்பப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் செயற்படும் அடிப்படைவாதத்தை முழுமையாக அழிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேற்கத்தேய நாடுகளில் இடம்பெற்று வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்தார், அவர் மேலும் கூறுகையில்,
இன்று மேற்கு நாடுகளில் மோசமான வகையில் பயங்கரவாதம் பரவியுள்ளது. லண்டன், பிரான்ஸ், ஈரான், பாரிஸ் நகர்களில் தொடர்ச்சியாக ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
மிகவும் இலகுவாக இந்த தாக்குதல்களை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் வாகனத்தின் மூளும் மக்களை தாக்குதல், கத்தி, மனித வெடிகுண்டு என இலகுவாக எவரும் எதிர்பாராத வகையில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் முன்னர் விமானங்களை கடத்திய நபர்கள் இன்று விமானங்களை பயணிக்க விடாது பொருளாதார ரீதியில் செயற்பட்டு வருகின்றனர். ஒரு காலத்தில் தஞ்சம் கொடுக்கப்பட்ட நபர்கள் இன்று அங்கிருந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவை திட்டமிட்ட ஒரு நீண்டகால நடவடிக்கையாக மேற்கொண்டு வருகின்றது. ஒரு சிலர் இந்த செயற்பாடுகளை சரியென விவாதித்து வருகின்றனர். ஒரு காலத்தில் பிரித்தானிய ஆக்கிரமிப்பில் இருந்தபோது அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பதிலாக இன்று செயற்படுவது சரியென கூறுகின்றனர்.
எனினும், இலங்கையில் பயங்கரவாதம் இருந்தது, இந்தியாவில் இருந்தது இவர்கள் எவரும் இன்றொரு நாட்டை தாக்கவில்லை.
ஆனால் அடிப்படைவாத முஸ்லிம்கள் மாத்திரம் மோசமாக ஏனைய நாடுகளை இலக்கு வைத்து மக்களை அழித்து வருகின்றனர். இந்த அச்சுறுத்தல் இன்று மேற்கத்தேய நாடுகளுக்கு மாத்திரம் அல்லாது ஆசியாவையும் இலக்கு வைத்து வருகின்றது என்றார்.
Why don't our MPs in the parliament ask this racist Champika to provide evidence to support his claims. It should be done in the publica so that his ugly intention or lies will be exposed.
ReplyDeleteஎமது நாட்டை அழிக்க ஞானருடன் கைகோர்த்திருப்பவர்களில் நீங்களும் ஒருவர்!
ReplyDeleteஇவன் ஒரு இனவாதி! இவனை விசாரணை செய்யவேண்டும்.
ReplyDeleteஇப்போது தெளிவாக புரிந்து கொள்ள முடியும் பொதுபல சேனாவுக்கு பின்னால் முழுமௌயாக சந்தேகம் இல்லாமல் இருப்பது இவன்தான்,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்திடம் உறுதியாக கூறு வேண்டும் இவனை அரசாங்கத்தைவிட்டு வெளியே போட வேண்டும் அல்லது இவர்கள் அனைவரும் அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் ,இவன்தான் சகல பிரச்சினைகளையும் நடத்துகிறான்,மஹிந்தவும் இல்லை மைதிரியும் இல்லை இவானேதான்
ReplyDeleteவாய் புழுத்துடும்.கவனமாப் பேசொணும். இது ரமழான் மாசம். ISIS இருந்ததால் அவர்கள் முதல் எதிரி உண்மையான முஸ்லிம்கள் தான். எனவே அவர்களைப் பிடிப்பதற்கு உதவி செய்வோம்.இல்லா விட்டால் IS முஸ்லீம்களையே கொல்லுவார்கள். அவர்கள் யூதர்களாச்சே.
ReplyDeleteLoosu payele poththuuuuuu
ReplyDeleteஇவன் அனறு இருந்து இப்படிதான் உலறிக்கொண்டுள்ளான். முடிந்தால் முட்டாளே நிறுபித்த்து காட்டு பார்க்கலாம்.
ReplyDeleteThe ongoing racism against Muslims are not terrorist action, why you don't see all these fact and just comments about presumption. First you people talk about ongoing real terrorist attacks of BBS.
ReplyDeleteProve it if you can, without talking nonsense.
ReplyDeleteHe is the main man behind BBS
ReplyDeleteThis bugger knows where Gnanasara is hiding
ReplyDeleteஇப்பொழுது ஞானசாரவும் சிங்கள மக்களும் பாடிக்கொண்டிருக்கும் புராணம் எல்லாம் இவனுடைய அல்–ஜிஹாத் அல்–கைதா என்ற நூலில் கூறப்பட்டிருக்கும் விடயங்களாகும். இவனே இன்றைய இனவாதத்தின் மூலகர்த்தா. 2020 இல் தான் ஜனாதிபதியாக வேண்டும் என்பது இவனது நீண்டகால இலட்சியம்.
ReplyDeleteWe must try to understand the language of a criminal
ReplyDeleteminded liar when he opens his stinking wind pipe.
He is trying to warn Muslims not to react and if
they do REACT , THEY WILL BE LABELED "ISIS." TAKE
THIS AS ONE EVIDENCE THAT HE IS GIVING COVER TO
THE CRIMINALS . THIS GOVT IS IN DEEP TROUBLE WITH
ITS LIES AND DAMN LIES ABOUT EVERYTHING AND NOW
TO ESCAPE , THEY ARE TURNING AGAINST MUSLIMS TO
CREATE CHAOS . ANOTHER THING IS BECOMING CLEARER ,
WE ARE HEADING TOWARDS ANARCHY FROM THE DREAM OF
MIRACLE OF ASIA . NOW THE NEW OBJECTIVE IS ,
BECOMING SOMALIA OF SOUTH ASIA !!! BE ON THE
ALERT OF WATCHING MORE STINKING WIND PIPES BLOWING
OFF !!!
DO WE NEED A PRESIDENT AND PRIME MINISTER WHO ARE
ReplyDeleteTHE HEADS OF THE COUNTRY , TO DANCE TO THE TUNE
OF ONE OR TWO TERRORIST MINDED RACISTS IN CLEAN
SUITS ? CAN'T ANYONE YET SEE THE TONE OF BLOOD
THIRST IN THEIR TALKS ? START COUNTING THE
NUMBER OF HAPPY AUDIENCE SITTING IN THE
PARLIAMENT AS IF NOTHING UNUSUAL IS HAPPENING
TO THEIR VOTERS ! MUSLIMS ARE BEING FORCED TO
COME OUT AND PLAY THE GAME . DON'T THINK IT
IS THE BUSINESSES THAT ARE BURNING DAILY !
GOOD SINHALA BUDDHISTS ARE ALSO BEING FORCED
TO LIVE UNDER THIS TERROR. WHO KNOWS IF AN
EAST TIMOR - LIKE A SITUATION IS THE PLAN
BEHIND THIS CONSPIRACY ???