பௌத்த இனவாதிகளுடன், மைத்திரியின் கள்ளக் காதல்
பௌத்த இனவாதிகளுடன், மைத்திரியின் கள்ளக் காதல்
நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் விக்கிரமபாகு கருணாரத்தினா தெரிவித்த கருத்துக்கள்
இனவாத்தை பரப்புபவர்களுக்கு ஜனாதிபதி அரசியல் பதவிகளை வழங்குகிறார்.மொனராகலை பிரதேசத்தில் இன,மதவாதத்தை துண்டக்கூடிய ஒருவருக்கே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த பிரதேசங்களில் இனவாத சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு அவர் அனுமதித்து வருகின்றார்.
அந்த பிரதேசத்தைச்சேர்ந்த வட்டரக்க விஜித்த தேரருக்கும் அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஜனாதிபதியின் அனுமதியுடனா இவை நடைபெறுகின்றன என்பதை அறிந்துகொள்ள ஜனாதிபதியை சந்திக்க வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனவாத்தை பரப்புபவர்களுக்கு ஜனாதிபதி அரசியல் பதவிகளை வழங்குகிறார்.மொனராகலை பிரதேசத்தில் இன,மதவாதத்தை துண்டக்கூடிய ஒருவருக்கே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த பிரதேசங்களில் இனவாத சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு அவர் அனுமதித்து வருகின்றார்.
அந்த பிரதேசத்தைச்சேர்ந்த வட்டரக்க விஜித்த தேரருக்கும் அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஜனாதிபதியின் அனுமதியுடனா இவை நடைபெறுகின்றன என்பதை அறிந்துகொள்ள ஜனாதிபதியை சந்திக்க வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யார் யாரோ நண்பரென்று ஏமாந்த சமுகம் நாம்தானோ.
ReplyDeleteஇஞ்சை விற்று கொச்சிக்காயை வாங்கினோம். இன்னுமொரு முறை பார்க்கலாம்.
ReplyDelete