தன்மீது மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் நிறைவடையும் வரை தன்னை கைது செய்வதனை தடுத்து, உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணி மூலமாக அடிப்படை மனித உரிமை மனுவொன்றை இன்று (13) பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்துள்ளார்.
யாரோ நீயும் நானும் யாரோ
ReplyDeleteயாரோ தாயும் தந்தை யாரோ
தனி ஒரு மனிதன் மஞ்சல் துணியை சுத்தி கொண்டு படதபாடு இந்த அரசை படுத்துகிறான்
ReplyDeleteSorry ... this government is using this kaavi to delay the election
ReplyDelete