முஸ்லிம்கள் பற்றிய, ஜனாதிபதியின் அக்கறை இவ்வளவுதான்..!
-Dc-
முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் நாசகார நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக சந்தர்ப்பம் ஒதுக்கித் தருமாறு கோரும் கடிதம் ஒன்றை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையளித்தும் இதுவரையும் ஜனாதிபதியிடமிருந்து பதில் ஏதும் கிடைக்வில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் பள்ளிவாசல்களையும் முஸ்லிம்களது வர்த்தக நிலையங்களையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டு வரும் நாசகார செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்கே சகல அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கடந்த மே மாதம் 19 ஆம் திகதி மேற்படி கடிதத்தை சமர்ப்பித்திருக்கிறார்கள்.
மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் இது பற்றி ஜனாதிபதியிடமிருந்து எத்தகைய பதிலும் வழங்கப்படவில்லை என்று கவலை தெரிவிக்கப்படுகிறது.
My3 has given very good reply all Muslim MPs (not responding to their letter)
ReplyDeleteபாம்புக்குப் பாலு வெச்சா கொஞ்சம் பாத்து நடந்துக்கொணும்
ReplyDeleteபனளிகள் எல்லாம் பன்னினிதாதானுங்ங்கோகோ
ReplyDelete