நாட்டினுள் இனவாத நிலையை, தோற்றுவிக்க அமைச்சர்கள் முயற்சி - மஹிந்த
இனவாத முரண்பாடுகள் ஏற்படும் விதமாக செயற்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் நாட்டினுள் இனவாத குழப்ப நிலையை தோற்றுவிக்க முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.
அவரின் வீட்டில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் இனவாதங்களை தோற்றுவிப்பது சம்பந்தமாக உரையாற்றினா
ALL OF YOU SAME BOAT
ReplyDeleteWE ARE NOT FOOL