Header Ads



பெருநாள் தொழுகைக்கு உதவிய, முன்னாள் பிரதமர் ஜயரத்ன - சிங்களமொழி குர்ஆன், நபிகள் நாயக புத்தகமும் பெற்றார்

-K Wasim Akram-

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கம்பளை கிளை ஏற்பாட்டில் சுமார் வருடங்காளாக நபிவழி அடிப்படையில் பொருநாள் தொழுகை திடலில் நடத்துவதற்கு முன்னால் பிரதமர். தி.மு.ஜயரத்ன அவர்கள் தனது ஜாதிக உருமய திடலை* தந்து உதவினார். 

அவர் இன்று (27-06-2017) காலை அத்திடலுக்கு நோன்புப்பொருநாள் நாம் தொழும் வேளை எதேர்சியாக சமூகம் தந்திருந்தார்,

அப்பொது அவருக்கு எமது கம்பளை கிளை தலைவர்.அர்ஷாட் அவர்கள் *அல்குர்ஆன் சிங்கள மொழியாக்கமும், மாமனிதர் நபிகள் நாயகம் எனும் புத்தகமும் அன்பளிப்பு செய்யப்பட்டது.*

*புகழணைத்தும் அல்லாஹ்வுக்கே!*

No comments

Powered by Blogger.