Header Ads



பலகத்துறையில் 102 வயதில் உயிர்வாழும் நயீம் (அப்பா)

நீர்கொழும்பு - பலகத்துரையில் இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கும் ஊரின் மூத்த உருப்பினர்களில் ஒருவரான நயீம் ( அப்பா) அவர்களை அவரது இல்லத்தில் போய்சந்தித்தோம்.

அப்போது அவருடன் நலம் விசாரித்துக்கொண்டிருந்த போது, அவருடய வயதை விசாரித்தபோது தனக்கு 102 வயதாகிவிட்டதாகவும் அவரது மாமியார் ஒருவர் 110 வருடம் வாழ்ந்துள்ளார் என்றும் பதில் தந்தார்.

மாஷா அல்லாஹ்..

102 ஆவது வயதீலும் பழய நினைவுகளை மறவாது உறவாடிய நயீம் அப்பாவுக்கு. சதுர சுகத்தையும், ஆயுள் பரகத்தையும் கொடுக்கவேண்டும் என அல்லாஹ்வை பிரார்த்தித்தவர்களாக விடைபெற்றோம்.

அவரை சந்தவர்களில் ஆசிரியர் சதீஸ்கான் முயீன் ,
பாயிஸ் சித்தீக் ஆகியோர்களுடன் ஹமீட் பாயிஸீன் ..

No comments

Powered by Blogger.