Header Ads



ஞானசாரருக்கு எதிரான விசாரணை, பாதாள உலகை கட்டுப்படுத்தும் பொலிஸ் பிரிவிடம் ஒப்படைப்பு

ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டவர்களும், மேலும் சில தரப்பினரும் பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதாள உலக செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பொலிஸ் பிரிவிடம் ஞானசார தேரருக்கு எதிரான விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

4 comments:

  1. இது உண்மையா ?
    அரசாங்கத்தை நம்பலாமா ?

    ReplyDelete
  2. Yes it is good. Because he is an underworld trainer

    ReplyDelete
  3. இவனை போட்டு தல்லுங்கடா .இஸ்லாத்தில் கெட்டவங்களை கொல்லலாம் ஏன் என்றால் இவனால் சமூகம் பாதிக்கின்றன.

    ReplyDelete
  4. ஒன்றும் நடக்காது இங்கு காட்சிகள் மற்றும் மாறும் அவ்வளவுதான். இவர் என்ன காட்டில் இருக்கும் சிங்கமா ? செய்யும் சொல்லும் காரியங்களுக்கு நாட்டில் உள்ள சட்டதின் மூலம் இவரை கைது செய்யலாம் இதற்கு பாதாள கோஷ்டியை அடக்கும் போலீஸ் தான் தேவை என்று இல்லை. இது எல்லாம் ஒரு கண் துடைப்பு. ஆட்சி செய்பவர்களுக்கும் நாட்டில் எப்போதும் ஒரு பரபரப்பு தேவை மற்றும் மக்களின் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்ப வேண்டும் அப்போதுதான் ஆட்சியாளருக்கு அவர்கள் செய்யும் ஊழல்களை மக்கள் விளங்க மாட்டார்கள். இதுதான் உண்மை.

    ReplyDelete

Powered by Blogger.