Header Ads



அமைச்சரின் பாதுகாப்பில் ஞானசாரா..?

தலைமறைவாகியுள்ள ஞானசாரருக்கு அமைச்சர் ஒருவர் அடைக்கலம் வழங்கியுள்ளதாக சட்டத்துறை வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்தது.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய Jvp பிமல் ரட்நாயக்காவும் ஞானசாரருக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டியிருந்த நிலையில் தற்போது இந்த தகவலும் வெளியாகியுள்ளது.

தன்னை பௌத்த பாதுகாவலனாக காட்டிக்கொள்ளும் இந்த அமைச்சரின் செயற்பாடுகளை, சில மாதங்களுக்கு முன் முஸ்லிம் அரசியல்வாதிகளும் பகிரங்கமாக கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த அமைச்சுருக்கு மஹிந்த உள்ளிட்டவர்களுடனும், ஏனைய பிரதான அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நெருங்கிய தொடர்புள்ளமை கவனிக்கத்தக்கது.


3 comments:

  1. வீராப்பு பேசியவன் இன்று மாராப்புக்குள் மறைந்து விட்டான்...

    ReplyDelete
  2. ELLAM ALLAHVIN NATTAM AZANAL THEVAI ILLAZA KARUTTUKKALAI PARAPPAVENDAM

    ReplyDelete

Powered by Blogger.