ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு, புதிய முதலீட்டாளர் தேடப்படுகிறார்
ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுனத்துக்கு புதிய முதலீட்டாளர்களை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் மீண்டும் நடவடிக்கை எடுத்து வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு அரசாங்கம் தெரிவு செய்திருந்த தனியார் நிறுவனம், முதலீடு செய்வதிலிருந்து விலகிகொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிறுவனம், அரச - தனியார் கூட்டு நிறுவனமாக செயற்பட முன்வந்திருந்தது. இந்நிறுவனம் விலகிகொள்வதால் புதிய முதலீட்டாளரை தேடவேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
May be it has collapsed due to last moment asking for commission before awarding the contract.
ReplyDelete