கொழும்பில் வாழும் வசதி குறைந்த சுமார் 750 முஸ்லிம்களுக்கு ஆசாத் சாலி, பௌண்டேசன் ஏற்பாட்டில் பண உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment