Header Ads



"மீதொட்டமுல்லைக்கு பலாத்காரமாக கொண்டுசென்றார் கோத்தபாய"

மாதம்பிட்டி குப்பை மேட்டை அரசுடமையாக்கி அதனை பலாத்காரமாக  கோத்தபாய ராஜபக்ஷவே மீதொட்டமுல்லைக்கு கொண்டு சென்றார். அத்துடன் கோத்தபாயவுக்கு தேவையான முறையில் நீதியரசராக இருந்த சரத்என் சில்வா இரண்டு ஏக்கர் பகுதியில் குப்பைகளை கொட்டுமாறு உத்தரிவிட்டதுடன் எதிர்பவர்களை கைதுசெய்யுமாறும் தெரிவித்தார் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

4 comments:

  1. கோத்தபாயவை வீட்டுக்கு அனுப்பி சுமார் இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டன, இந்த அரசாங்கம் இவ்வளவு நாளும் மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டு இருந்ததா?

    ReplyDelete
  2. இந்த பொண்ண அரசாங்கம் வந்து என்ன செய்தது இதுவரைக்கும் மஹிந்த ஏசி ஏசி சரி ஆதி நவீன பாதைகளை செய்தாரு .

    ReplyDelete
  3. பொண்ணவேசமான அமைச்சர்கள்

    ReplyDelete
  4. உருப்படி இல்லாத அரசாங்கம். மஹிந்த செய்தது போன்று முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து இனவாத நடவடிக்கைகளும் அப்படியே நடக்கின்றன.

    ReplyDelete

Powered by Blogger.