Header Ads



மீதொட்டமுல்லயில் சடங்களைத் தேடி, நாய்கள் களத்தில் குதிப்பு (படங்கள்)

கொலன்னாவ - மீதொட்டமுல்ல பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இதற்காக இன்று -18- பொலிஸ் மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும், இதில் பாதிப்படைந்த வாகனங்களும் வீட்டு உபகரணங்களையும் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

இதில் ஒரு தாய் தனது பிள்ளைகளின் புத்தகங்களை தேடி சேகரித்துக்கொண்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.

ஒரு பக்கம் பிணங்களைத் தேடும் மோப்ப நாய்கள், மறு பக்கம் பிள்ளைகளின் புத்தகங்களைத் தேடும் தாய் என பாதிக்கப்பட்ட இடத்தை பார்க்கும் போது மிகுந்த கவலையளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




1 comment:

  1. We seen these insidens before. Govt isn't doing enough. Always there is delaying the process.

    ReplyDelete

Powered by Blogger.