இவர்கள் மகா கெட்டவர்கள்
மீதொட்டுமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சொத்துகளைத் திருடுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் 23 பேரைக் கைதுசெய்துள்ளதாக, மீதொடமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந் நடவடிக்கையினால், குறித்த பிரதேசத்தில் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கும் முகமாக, இரவு நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சொத்துக்களைப் பாதுகாக்க, விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு, கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கு தனியாக ஒரு கூட்டம் அலைந்து திரிகின்றது,இவர்கள்தான் இனவாதிகளின் பின்னாலும் திரியும் கூட்டம் இனக்கலவரம் ஏற்பட்டால் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் வலம் வரும் கூட்டம்
ReplyDeleteஎங்கே சிங்கல மக்களையும் பௌத்த மதத்தையும் பாதுகாக்கும் சேனாக்கள்
ReplyDeleteஎப்படா அடுத்த அனர்த்தம் வரும், இயக்க லோகோ போட்ட டீ ஷேர்ட், பனர், கமராவுடன் புகுந்து ஆதாயம் தேடலாம் என்று இருப்பவர்களும் இவர்களை விடக் கேவலமாணவர்கள்.
ReplyDelete