பஸ் சாரதியொருவருக்கு 34 1/2 வருட சிறைத் தண்டனை - குருநாகல் நீதவான் அதிரடி
14 பேரின் உயிரைப் பறித்த பஸ் சாரதியொருவருக்கு 34 1/2 வருட சிறைத் தண்டனை விதித்து, குருநாகல் நீதவான் மேனகா விஜேசுந்தர, இன்று (20) உத்தரவிட்டார்
குருநாகல் பிரதேசத்தில் 2001ஆம் ஆண்டு இடம்பெற்ற பஸ் விபத்துடன் தொர்புடைய சாரதிக்கே, இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் 14பேர் பலியானதுடன்,19 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment