125 ஆண்டில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி - வரலாற்றைக் கூறும் நூல் வெளியீடு
125 ஆண்டை நோக்கி காலடி எடுத்து வைக்கும், கொழும்பு ஸாஹிhராக் கல்லூரியின் வரலாற்றைக் கூறுகின்ற நூலொன்று சனிக்கிழமை 25.03.2017 பி.ப. 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெறவுள்ள நூறூ வருடங்கள் 1892 – 1992 (One hundred years – 1892 – 1992) ) என்னும் இந்நூலினை ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபர், மர்ஹூம் யு.ஆ.ஆ. அஸீஸ் அவர்களின் புதல்வி மரீனா இஸ்மாயில் எழுதியுள்ளார். இந்நூல் வெளியீட்டு விழாவின் சிறப்பு பேச்சாளராக ஜாமிஆ நளீமிய்யா பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் கலாநிதி ஆ.யு.ஆ. சுக்ரி அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
Post a Comment