Header Ads



125 ஆண்டில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி - வரலாற்றைக் கூறும் நூல் வெளியீடு

125 ஆண்டை நோக்கி காலடி எடுத்து வைக்கும், கொழும்பு ஸாஹிhராக் கல்லூரியின் வரலாற்றைக் கூறுகின்ற நூலொன்று சனிக்கிழமை 25.03.2017 பி.ப. 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெறவுள்ள நூறூ வருடங்கள் 1892 – 1992 (One hundred years – 1892 – 1992) ) என்னும் இந்நூலினை ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபர், மர்ஹூம் யு.ஆ.ஆ. அஸீஸ் அவர்களின் புதல்வி மரீனா இஸ்மாயில் எழுதியுள்ளார். இந்நூல் வெளியீட்டு விழாவின் சிறப்பு பேச்சாளராக ஜாமிஆ நளீமிய்யா பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் கலாநிதி ஆ.யு.ஆ. சுக்ரி அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.


No comments

Powered by Blogger.