Header Ads



கட்டுவன்வில் கிராமத்திலிருந்து, முதலாவது முஸ்லிம் சட்டத்தரணி

-M. JAWFER JP-

பொலன்னறுவை மாவட்டத்தில் கட்டுவன்வில் கிராமத்தை சேர்ந்த சம்சுதீன் மொஹிதீன் (பயாஸ்) அவர்கள் கட்டுவன்வில் கிராமத்தின் முதலாவது சட்டத்தரணியாக எதிர்வரும் 26ம் திகதி கொழுப்பு உயர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் கௌரவ ஸ்ரீ பவன் அவர்களின் முன் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார்.

இவரை கட்டுவன்வில் மக்கள்  பாராட்டுகிறார்கள்.


2 comments:

Powered by Blogger.