திருமாவளவன்த பேசுவது தமிழ்நாட்டு முஸ்லீம்களைப் பற்றியே தவிர, தமிழர்களை வெறுக்கும் இலங்கை முஸ்லீம்களைப் பற்றி அல்ல. தமிழ்நாடு முஸ்லீம்களும் இலங்கை முஸ்லீம்கள் போலல்ல, அவர்கள் இனத்தாலும் மொழியாலும் தமிழர்கள், தமிழுணர்வுள்ளவர்கள். தமது தமிழின அடையாளத்தை எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவர்கள். அதனால் தான் திருமாவளவன் அவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார். ஆனால் இலங்கை முஸ்லீம்கள் தமிழைபேசிக் கொண்டே தமிழையும், தமிழர்களையும் எதிர்ப்பவர்கள். சிங்களவர்களிடம் அற்ப சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தமது மொழிவழிச் சகோதரர்களாகிய தமிழர்களின் முதுகில் குத்தியவர்கள்/குத்துகிறவர்கள், சிங்களவர்களுக்கு தமிழர்களைக் காட்டிக் கொடுத்தவர்கள்.
தம்பி ! முறையான வார்த்தைப்பிகாரம் உமக்கு மரியாதை தரும்! உமது கூற்றில் ஒரு விடயம் மட்டும் உண்மை அதை முதலில் சுட்டுகிறேன்! தமிழ்நாட்டில் தமிழ் பேசும் முஸ்லிம்களும் தமிழர்களும் தம்மை மாமன் மச்சான் என்று பெருமையாக்க்கூறிக்கொள்வதுண்டு---ஒருஇல காவிகளைத்தவிர! அவர்கள் திராவிடத்தமிழர்கள், தந்தை பெரியாரின் வார்ப்புகள்! ஒத்துக்கொள்கிறோம்! ஆனால் இலங்கையிலர்கள் அணைவருமே காவிக்கயவரகள்( மலையகமக்கள் நல்லவர்கள்) ஆண்டாண்டு காலமாக நாம் வாழ்ந்த எமது தாய் மண்ணைவிட்டு எம்மை விரட்டியவர்கள்! எமது பூமியை கபளீகரம் செய்தவர்கள்! 1915 ம் ஆண்டு இடம்பெற்ற சிங்கள முஸ்லிம் கலவரத்தின்போது அநியாயம் இழைக்கப்பெற்ற முஸ்லிம்களை தமிழ் பேசும் மக்க்கள என்ற ஈவிரக்கம் இல்லாமல் மகா ராணியிடம் சிங்களவர்களுக்காதரவாய் காட்டிக்கொடுத்த பொண்ணம்பல ராமநாதன் இலங்கையில் முஸ்லிம்களுடனான சகவாழ்வை விரும்பாமல்," இங்கு முஸ்லிம்கள் " என்று யாருமில்லை அவர.களுக்கு நாமாய் பார்த்து எதாவது செய்வோம் என்றவன்தான் ! அது காட்டிக் கொடப்பில்லையா? முஸ்லிம்கள் எதைக்காட்டிக்கொடுத்தார்கள் என்று ஆதாரங்களுன் நீர் முன் வைக்காவிட்டால் உம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
கலிமா மட்டும் மொழிந்தால் தாங்கள் தான் உண்மை முஸ்லிம்
ReplyDeleteதிருமா இலங்கைத்தமிழர் போல்ல்ல
ReplyDeleteசரியாக கூறினீர்கள்
ReplyDeleteதிருமாவளவன்த பேசுவது தமிழ்நாட்டு முஸ்லீம்களைப் பற்றியே தவிர, தமிழர்களை வெறுக்கும் இலங்கை முஸ்லீம்களைப் பற்றி அல்ல. தமிழ்நாடு முஸ்லீம்களும் இலங்கை முஸ்லீம்கள் போலல்ல, அவர்கள் இனத்தாலும் மொழியாலும் தமிழர்கள், தமிழுணர்வுள்ளவர்கள். தமது தமிழின அடையாளத்தை எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவர்கள். அதனால் தான் திருமாவளவன் அவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார். ஆனால் இலங்கை முஸ்லீம்கள் தமிழைபேசிக் கொண்டே தமிழையும், தமிழர்களையும் எதிர்ப்பவர்கள். சிங்களவர்களிடம் அற்ப சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தமது மொழிவழிச் சகோதரர்களாகிய தமிழர்களின் முதுகில் குத்தியவர்கள்/குத்துகிறவர்கள், சிங்களவர்களுக்கு தமிழர்களைக் காட்டிக் கொடுத்தவர்கள்.
ReplyDeleteதம்பி ! முறையான வார்த்தைப்பிகாரம் உமக்கு மரியாதை தரும்!
ReplyDeleteஉமது கூற்றில் ஒரு விடயம் மட்டும் உண்மை அதை முதலில் சுட்டுகிறேன்!
தமிழ்நாட்டில் தமிழ் பேசும் முஸ்லிம்களும் தமிழர்களும் தம்மை மாமன் மச்சான் என்று பெருமையாக்க்கூறிக்கொள்வதுண்டு---ஒருஇல காவிகளைத்தவிர!
அவர்கள் திராவிடத்தமிழர்கள், தந்தை பெரியாரின் வார்ப்புகள்!
ஒத்துக்கொள்கிறோம்!
ஆனால் இலங்கையிலர்கள் அணைவருமே காவிக்கயவரகள்( மலையகமக்கள் நல்லவர்கள்)
ஆண்டாண்டு காலமாக நாம் வாழ்ந்த எமது தாய் மண்ணைவிட்டு எம்மை விரட்டியவர்கள்!
எமது பூமியை கபளீகரம் செய்தவர்கள்!
1915 ம் ஆண்டு இடம்பெற்ற சிங்கள முஸ்லிம் கலவரத்தின்போது அநியாயம் இழைக்கப்பெற்ற முஸ்லிம்களை தமிழ் பேசும் மக்க்கள என்ற ஈவிரக்கம் இல்லாமல் மகா ராணியிடம் சிங்களவர்களுக்காதரவாய் காட்டிக்கொடுத்த பொண்ணம்பல ராமநாதன் இலங்கையில் முஸ்லிம்களுடனான சகவாழ்வை விரும்பாமல்," இங்கு முஸ்லிம்கள் " என்று யாருமில்லை அவர.களுக்கு நாமாய் பார்த்து எதாவது செய்வோம் என்றவன்தான் ! அது காட்டிக் கொடப்பில்லையா? முஸ்லிம்கள் எதைக்காட்டிக்கொடுத்தார்கள் என்று ஆதாரங்களுன் நீர் முன் வைக்காவிட்டால் உம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்