Header Ads



தம்புள்ளை விகாரைக்குச்சென்ற, 50 பேர் மீது குளவித் தாக்குதல்

தம்புள்ளை ரங்கிரி உயன்வத்த ரஜமகா விகாரைக்கு சென்ற 50 பேர் குளவித்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு குளவித்தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த 13 பேர் தம்புள்ளை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். இதில் 8 வெளிநாட்டினரும் உள்ளடங்குவர்


No comments

Powered by Blogger.