மகனை கொண்டுவர முன்னரே, சிறையில் காத்திருந்த தந்தை
நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் அங்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment